கொலை செய்யப்பட்டு பாழடைந்த கிணற்றில் வீசப்பட்ட சடலம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்தினபுரத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இறந்த நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட இரத்தினபுரம் பகுதியில்  பராமரிப்பு இன்றிக் காணப்படுகின்ற காணியில், காணி உரிமையாளர்கள் சென்ற போது கிணற்றினுள் பாய் ஒன்றினால் சுற்றியவாறு சடலம் ஒன்று காணப்பட்டமை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.  சம்பவத்தை அடுத்து அங்கு சென்ற குற்றவியல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  கிணற்றினை … Continue reading கொலை செய்யப்பட்டு பாழடைந்த கிணற்றில் வீசப்பட்ட சடலம்